கல்முனையில் அனர்த்தங்களைக் கட்டுப்படுத்த மாநகர சபை துரித நடவடிக்கை; ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து

கல்முனை மாநகர பிரதேசங்களில் வெள்ள அனர்த்தங்களைக் கட்டுப்படுத்தப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை கல்முனை மாநகர சபை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றது.
 
இதற்காக பொறியியல்

சுவிஸ் உதயம் அமைப்பின் ஏற்பாட்டில் ஊரும் உறவும் பொங்கல்    விழா

எஸ்.சபேசன்

சுவிஸ் உதயம் அமைப்பின் ஏற்பாட்டில் புலம் பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வாழும் இலங்கையின் கிழக்குமாகாண மக்களை ஒன்றிணைத்து மிகப் …

தலைவரானால் தடம் மாறுவேன் என்ற சந்தேகம் வேண்டாம்! தேர்தலுக்காக வார்த்தைகளை பிழையாக பாவிக்க மாட்டேன்!!

ஊடகச் சந்திப்பில் சிறிதரன் எம்பி.

தேர்தலுக்காக வார்த்தைகளை தவறாக பயன்படுத்த மாட்டேன். தலைவராக தெரிவானால் தடம் மாறுவேன் என்று

அரச ஊழியர்களுக்கு   நிவாரணங்கள்

இவ்வருடம் தைப் பொங்கலின் பின்னர் அரச ஊழியர்களுக்கு   நிவாரணங்கள் மற்றும் சலுகைகள் வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். …

அதிபர் நா.பிரபாகர்;தனது 36 வருட கல்விச்சேவையில் இருந்து இன்று ஓய்வு

சம்மாந்துறை கல்விவலயத்திற்குட்பட்ட வேப்பையடி கலைமகள் வித்தியாலயத்தின் அதிபர் நா.பிரபாகர் அவர்கள் தனது 36 வருட கல்விச்சேவையில் இருந்து இன்று ஓய்வு …

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகபட்சமாக 82 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பாசிக்குடாவில்  பதிவாகியுள்ளது!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று (28) காலையுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில்  அதிகபட்சம்  82 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பாசிக்குடா

 பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவித்தல்.

எதிர்வரும் ஜனவரி 4 ஆம் திகதி 2024 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுதராதர உயர்தர பரீட்சையை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் …

பரிகாரம் பூசை செய்வதாக கூறி நகைகளை அபகரித்த இந்தியர்கள் -கல்முனையில் சம்பவம் 

உணவக உரிமையாளரது மனைவியான  காசாளரான பெண்ணிடம் பரிகாரம் பூஜை செய்வதாக கூறி 8 பவுணுக்கு அதிகமான நகைகளை அபகரித்து தலைமறைவாகியுள்ள

கல்முனையில் நகர அபிவிருத்தி என்ற போர்வையில் தமிழர்களின் நிலங்கள் அபகரிக்க திட்டம்… மாநகரசபை முன்னாள் உறுப்பினர் – சந்திரசேகரம் ராஜன்

கல்முனை மாநகரிலே பல விடயங்கள், பல இடங்கள் அபிவிருத்தி காணப்படாமல் இருக்கின்ற போது நகர அபிவிருத்தி மூலம் நீர் நிலைகளையும்,

ஆயித்தியமலை அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலைக்கு சுவிஸ் உதயம் அமைப்பின் ஏற்பாட்டில் கணணி இயந்திரம்

எஸ்.சபேசன்

மட்டக்களப்புமேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட ஆயித்தியமலை அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலைக்கு சுவிஸ் உதயம் அமைப்பின் ஏற்பாட்டில் கணணி இயந்திரம் வழங்கிவைக்கப்பட்டது.…