கிழக்கு மாகாணத்தில் நியாயமானதொரு ஆளுநரை நியமிக்க வேண்டும் என்று கூறி கிழக்கில் ஹர்த்தால்

கிழக்கு மாகாணத்தில் நியாயமானதொரு ஆளுநரை நியமிக்க வேண்டும் என்று கூறி கிழக்கில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

இந்த போராட்டம் கிழக்கினை …

கிழக்கு மாகாண கடற்பரப்பின் ஊடாகவேதான் போதைப்பொருள் நாட்டுக்குள் கொண்டுவரப்படுவதாகவும், அவற்றினை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும்

அபின்,கொக்கைன் உட்பட பல்வேறு போதைப்பொருட்கள் கிழக்கு மாகாண கடற்பரப்பின் ஊடாகவே நாட்டுக்குள் கொண்டுவரப்படுவதாகவும், அவற்றினை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் …

மட்டக்களப்பு மாநகரசபையின் 17வது அமர்வு… முதல்வரின் செயற்பாடுகளுக்கு அதிருப்தி தெரிவித்து கூட்டமைப்பு உறுப்பினர்கள் எண்மர் வெளிநடப்பு…

மட்டக்களப்பு மாநகரசபையின் 17வது அமர்வு இன்றைய தினம் மாநகர முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் இடம்பெற்றது. மாநகரசபையினை மக்கள் பிரதிநிதிகள் பொறுப்பேற்று …

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 610 பேர் பட்டம் பெறவுள்ளனர்

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 2019 ஆம் ஆண்டுக்கான விசேட பொது பட்டமளிப்பு விழா, வந்தாறுமூலை வளாக நல்லையா கேட்போர் கூடத்தில், நாளை …

கல்லடிப் பாலத்திலிருந்து தற்கொலைக்கு முயன்றவரால் அப்பகுதியில் பதற்றம்

கல்லடிப் பாலத்திலிருந்து தற்கொலைக்கு முயன்றவரால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளதுஇன்று மாலை அப்பகுதியில் நடமாடிய ஒருவர், திடீரென கல்லடிப் பாலத்தில் நின்று …

மட்டக்களப்பில் கடல் நீர் ஊருக்குள் புகுந்துள்ளது

மட்டக்களப்பு நாவலடி கடற்கரைப் பகுதிகளில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பால் கடல் நீர் ஊருக்குள் புகுந்துள்ளதுஇன்று மாலை மட்டக்களப்பு நாவலடி கிராமத்திற்குள் …

அரசியல் கைதிகளின் விடுதலை வேண்டி அம்பாறை திருக்கோவிலில் கவணயீர்ப்பு போராட்டமும் கையெழுத்து வேட்டையும்

அனுராதபுர சிறைச்சாலையில் கடந்த மாதம் 14 ஆம் திகதி முதல் 10 அரசியல் கைதிகள் தமது விடுதலை தொடர்பாக சாகும்வரையலான

கிழக்கு மாகாண ஆசிரியர்களின் நிரந்தர, தற்காலிக இடமாற்றங்கள் இடைநிறுத்தம்

கிழக்கு மாகாணத்தில், ஆசிரியர்களின் நிரந்தர, தற்காலிக இடமாற்றங்கள் அனைத்தும், டிசெம்பர் மாதம் 31ஆம் திகதி வரைக்கும் இடைநிறுத்தப்பட்டுள்ளனவென, கிழக்கு மாகாண …

திருகோணமலை மாவட்டத்தின் பல பிரதேசங்களில் இன்றிரவு நிலநடுக்கம்

திருகோணமலை மாவட்டத்தின் பல பிரதேசங்களில் இன்றிரவு நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

இன்று நள்ளிரவு சுமார் 12.35 அளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக …

மீளக் குடியமர்த்துமாறு நில மீட்பு போராட்டத்தினை செவ்வாய்க்கிழமை முஆரம்பித்துள்ளனர்.

பொத்துவில் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட P 25 ஊறணி கனகர் கிராமத்து மக்கள்  தமது சொந்த இடத்தில்  மீளக் குடியமர்த்துமாறு