புதுவருடம் மலர்ந்தது – கொண்டாட்டம் இவர்களுக்கு சுவிஸ் உதயம் இணையத்தளம் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றது

2019ஆம் ஆண்டு ஆங்கில புதுவருடம் இன்று (செவ்வாய்க்கிழமை) பிறந்துள்ளது.

மலர்ந்துள்ள ஆங்கில புதுவருடத்தை சகல பகுதிகளிலும் உள்ள மக்கள் வெகு …

உயர்தரப் பரீட்சை முடிவுகள் சற்றுமுன்னர் வெளியாகியுள்ளன.

2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகள் சற்றுமுன்னர் வெளியாகியுள்ளன.

பரீட்சை முடிவுகளை …

இராசமாணிக்கம் மக்கள் அமைப்பினால் விளையாட்டு உபகரணங்கள் ஒருதொகுதி வழங்கி வைக்கப்பட்டது.

போரதீவுப்பற்று  வெல்லாவெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட  காக்காச்சிவட்டை இளங்குயில் விளையாட்டு கழகம்,மற்றும் பலாச்சோலை கருணை விளையாட்டு கழகங்களுக்கு இராசமாணிக்கம் மக்கள் அமைப்பினால் …

எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு மஹிந்தவை பிரேரிக்க தீர்மானம்!

எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு மஹிந்த ராஜபக்ஷவின் பெயரை பிரேரிப்பதற்கான தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) …

மட்டக்களப்பில் கடல் நீர் ஊருக்குள் புகுந்துள்ளது

மட்டக்களப்பு நாவலடி கடற்கரைப் பகுதிகளில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பால் கடல் நீர் ஊருக்குள் புகுந்துள்ளதுஇன்று மாலை மட்டக்களப்பு நாவலடி கிராமத்திற்குள் …

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு நாமல் ராஜபக்ஷ வாழ்த்து

இலங்கையின் பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கவிற்கு, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அரசியல் பிரச்சினைக்கு அப்பால் தான் …

24 மணித்தியாலத்திற்குள் ஏற்படவுள்ள பாரிய மாற்றம்!

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக ஜனாதிபதியுடன் இன்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. …

புதிய பிரதமரின் பெயரை வெளியிட்ட ஐ.தே.க!

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதமர் தெரிவு ரணில்விக்கிரமசிங்க தான் என அறிவித்துள்ளது.

இது தொடர்பில் தமிழ்க் கூட்டமைப்பின் தலைவரும்எதிர்க்கட்சித் தலைவருமான …

யாழ் பல்கலைக்கழகத்தில் மாவீரர் தின நிகழ்வு

யாழ் பல்கலைகழகத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவகத்தில் மாவீரர் தின நிகழ்வுகள் இன்று(27) மதியம் ஆரம்பமாகின.

பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தின் ஏற்பாட்டில் …

தமிழ்தேசிய கூட்டமைப்பு நடுநிலை வகிப்பது மகிந்த தரப்பிற்கு ஆதரவு வழங்குவதற்கு ஒப்பானது. பாராளுமன்ற உறுப்பினர் க. கோடீஸ்வரன்

வாக்கெடுப்பில் நடுநிலை வகிப்பது மகிந்த தரப்பிற்கு ஆதரவு கொடுப்பதற்கு ஒப்பானது  என நாவிதன்வெளி பிரதேச தமிழ்தேசிய கூட்டமைப்பின் பிரதேசசபை உறுப்பினர்களுடனான …