அன்ரிஜன் சோதனை செய்யப்பட்ட ஆலயநிருவாகிகள் மற்றும் சடங்குநடாத்துபவர்கள் பத்துப்பேர் மாத்திரம் கலந்துகொண்ட கடல்தீர்த்தம் கொணர்ந்து கல்யாணக்கால் முறித்துஆலயத்தில் நடும் முதல்
Category: ஆலயங்கள்
செங்கலடி பதுளை வீதி இராஜபுரம் ஸ்ரீ மஹாவிஷ்ணு ஆலய வருடாந்த கிருஸ்ண ஜெயந்தி பெருவிழா!
செங்கலடி பதுளை வீதி இராஜபுரம் அருள்மிகு ஸ்ரீ மஹாவிஷ்ணு ஆலய வருடாந்த கிருஸ்ண ஜெயந்தி தீர்த்த உற்சவ பெருவிழா இன்று(7)
அதிசயம் ஆனால் உண்மை: அற்புதம்!! சுடர்விட்டெரியும் தீச்சுவாலையில் கருகாத வேம்பு!
(காரைதீவு நிருபர்சகா)
வெந்தணலில் வேகாதது எதுவுமில்லை. வீரவிறகுக்கட்டைகள் நிறைய அடுக்கப்பட்டு தீமூட்டப்பட்டு வானளாவ எழுந்து தீப்பிழம்பு கனல் பறக்கும் இடத்தில்
… ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலய தீ மிதிப்பு வைபவம்
இலங்கையில் பிரசித்த பெற்ற ஆலயங்களில் ஒன்றான ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தின் 18 ஆம் நாள் திருவிழாவான …
நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயம்
Jayarushanth: இலங்கையில் தாய்தெய்வ வழிபாட்டின் மிகு தொன்மைக்குச் சான்றாக நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயம் விளங்குகின்றது. இவ்வாலயம் நயினாதீவு …
நயினாதீவு பற்றிய பற்றிய வரலாற்று சுருக்கம்
இலங்கையின் வரலாறு கூறும் மகாவம்சம் என்னும் நூலில் நயினாதீவு பற்றிய பல குறிப்புகள் உள்ளன. புத்தர் வாழ்ந்த காலத்தில் இலங்கையில் …
களுதாவளை பிள்ளையார் கோயில்
Jayarushanth (Web Developer): கிழக்கிலங்கையின் களுதாவளைப் பகுதியில் மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் மூன்றும் ஒருங்கே, இயற்கையாக அமையப் பெற்ற