முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவேந்தல் தின நிகழ்வு நேற்று(18) வெள்ளி மாலை காரைதீவு பாலையடி வால விக்னேஸ்வர ஆலயமுன்றலில் காரைதீவு பிரதேசபைத்தவிசாளர் கி.ஜெயசிறில் தலைமையில் நடைபெற்றபோது பிரதம அதிதியாக இலங்கைத்தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம் கலந்துகொண்டு ஈகைச்சுடரேற்றி உரையாற்றுவதையும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் மற்றும் கல்முனை மாநகரசபை உறுப்பினர்கள் காரைதீவு பிரதேசசபைஉறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு ஈகைச்சுடரேற்றி அஞ்சலி செலுத்தியதைக்காணலாம்.
Related posts
-
கல்விப் பொதுத் தராதர உயர்தர ( 2023) பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாக
கல்விப் பொதுத் தராதர உயர்தர ( 2023) பரீட்சை பெறுபேறுகள் இம்மாதம் கடைசி வாரத்தில் வெளியிடப்படும் என்று பரீட்சை திணைக்கள வட்டாரங்கள்... -
சுவிஸ் உதயம் அமைப்பினால் குடிநீர் வசதி
கடந்த மாதம் மட்டக்களப்பு சந்திவெளி கிராமத்தில் துவிச்சக்கர வண்டி வழங்கிய மாணவர்கள் ஒருவரின் குடும்பத்தின் குடிநீர் வசதியிற்கான வேண்டுகோளிற்கு இணங்க சுவிஸ்... -
கனடா விசிட்டர் விசாசெல்வோரின் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சி
கனடாவுக்கு விசிட்டர் விசாவில் செல்லும் தமிழர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த வருடம் முதல் இந்த வருடத்தின் முதற்பகுதி வரையில்...