துறைநீலாவணையினைச் சேர்ந்தவர் மட்டக்களப்பு நகரில் காணாமல் போயுள்ளார்

மட்டக்களப்பு நகரில்  ஒருவர் காணாமல் போயுள்ளார்.

துறைநீலாவணை 5ஆம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், இலக்கம் 384/5B ,சின்ன லூர்த்து மாதா வீதி,சின்ன …

இன்று இரண்டாவது உலகத்திருக்குறள் மாநாடு யாழ்ப்பாணத்தில் ஆரம்பம். கிழக்கிலிருந்தும் பேராளர்கள் படையெடுப்பு!

இரண்டாவது உல திருக்குறள்மாநாடுஇன்று(21)வெள்ளிக்கிழமைகாலை யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகிறது.

இந்தியா தமிழ்நாடுதமிழ்த்தாய்அறக்கட்டளை நிறுவுனர் பெருங்கவிஞர்உடையார்கோயில் குணா எனும்பெரியார் இவ் உன்னதகைங்கரியத்தைஆரம்பித்துள்ளார்.

மட்டக்களப்பு புளியந்தீவு புனிதமிகு அந்தோனியர் 219வது வருடாந்;த திருவிழா

மட்டக்களப்பு புளியந்தீவிலே புதுமைமிக்க புனித அந்தோனியார் வருடாந்ததிருவிழா இம்முறை கொடியேற்றத்துடன் கடந்த 11ம் திகதி ஆரம்பமானது புனித அந்தோனியார் திருத்தலமானது

திருக்கோவில் பிரதேசசெயலக நிருவாக உத்தியோகத்தராக திருமதி ஜெயசுந்தரி கணேசராஜா பதவியேற்பு

(காரைதீவு  நிருபர் சகா)
 
திருக்கோவில் பிரதேச செயலகத்தின் புதிய நிருவாக உத்தியோகத்தராக காரைதீவைச் சேர்ந்த திருமதி ஜெயசுந்தரி கணேசராஜா (9)

கடற்கரை தீர்த்தக்கரையாகியது: ஒருவருக்கு 10ஆயிரம் கிலோமீன்.

(சிரேஷ்ட ஊடகவியலாளர் சகாதேவராஜா)
 
காரைதீவில்இன்று  (31)சனிக்கிழமை பலலட்சக்கணக்கான பாரைக்குட்டி மீன்கள் பிடிபட்டன.
 
காரைதீவுக் கடற்கரைதீர்த்தக்கரையாக மாறியது. பார்க்குமிடமெல்லாம்

மட்டக்களப்பில் பெரும்போகப் பயிர்ச்செய்கை ஆரம்பிப்பதற்கான கூட்டம் இடம்பெறவுள்ளது

(க.விஜயரெத்தினம்)
 
 
மட்டக்களப்பு மாவட்டத்தின் 2019/2020 ஆம் ஆண்டுக்கான பெரும்போகப் பயிர்ச்செய்கைக்கான ஆரம்பக் கூட்டங்கள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இரண்டாம் வாரமளவில்

மட்டக்களப்பில் இந்துக்களின் மனங்களைப் புண்படுத்தும் செயலை வன்மையாகக் கண்டிக்கின்றோம் என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி

(க. விஜயரெத்தினம்)
இந்துக்களின் மனங்களைப் புண்படுத்தும் செயலை  வன்மையாகக் கண்டிக்கின்றோம்.ஒருவருடைய மத, இன, நம்பிக்கைகளில் இன்னொருவர் தலையிடுவதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள …

வடக்கு உப பிரதேச செயலகத்தினை பிரதேச செயலகமாகத் தரமுயர்த்த வேண்டும்

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தினை பிரதேச செயலகமாகத் தரமுயர்த்த வேண்டும் என்று கோரி மட்டக்களப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் …

ஹிஸ்புல்லாஹ் நீதிமன்றத்தை அவமதித்ததாக மனுத்தாக்கல் !

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஏ.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், நீதிமன்றத்தை அவமதித்தார் எனக் குற்றஞ்சாட்டி, அவருக்கு எதிராக விசாரணைகளை முன்னெடுத்து, தண்டனை வழங்க …

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படுவதற்கு தடையாக ஐஎஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்புடையோர்- கோடீஸ்வரன் குற்றச்சாட்டு.

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படுவதற்கு தடையாக பயங்கரவாத தற்கொலைத் தாக்குதலை நடாத்தியவர்களுடன்    தேசிய தௌபீக் ஜமாத் அமைப்பும் …