ஊடகவியலாளர்கள் உண்மையினை வெளிக்கொண்டுவந்தபோது கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டனர்

(சா.நடனசபேசன்)

கடந்த ஆட்சியின் போது நேர்மையான ஊடகவியலாளர்கள் உண்மையினை வெளிக்கொண்டுவந்தபோது கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டனர் இதனால்  அன்று ஊடக சுதந்திரம் …

எழுக தமிழ்“ எழுர்ச்சிப் பேரணிக்கான முதற்கட்ட யாழ் சிவில் அமைப்புகளுக்கிடையிலான சந்திப்பு

தமிழ் மக்கள் பேரவையின் “எழுக தமிழ்“ எழுர்ச்சிப் பேரணிக்கான முதற்கட்ட யாழ் சிவில் அமைப்புகளுக்கிடையிலான சந்திப்பு  10 ஆம் திகதி

வரவு செலவுத் திட்டத்திற்காக தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் அரசாங்கத்திடம் கையேந்தவுள்ளனர்

நாளை வரவு செலவுத் திட்டத்திற்காக தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் அரசாங்கத்திடம் கையேந்தவுள்ளனர் ஏன் எமது வலிந்து காணாமலாக்கப்பட்டோர்களின் விடயங்களை பேசமுடியாது …

கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் எம்.டி.எம்.நிஸாம் என்பவருக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடை உத்தரவு மீண்டும் ஏப்ரல் மாதம் 03ம் திகதி வரை

கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் எம்.டி.எம்.நிஸாம் என்பவருக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடை உத்தரவு மீண்டும் ஏப்ரல் மாதம் 03ம் திகதி

பாதிப்படைந்த பிரதேசங்களை இனம் கண்டு அபிவிருத்தி செய்வதே நோக்கம் பட்டிருப்பு தொகுதி ஐ.தே.க அமைப்பாளர் சோ.கணேசமூர்த்தி

ஆட்சியில் இருக்கும் இந்த நல்லாட்சி அரசாங்கம் கட்சி இனமத பேதமின்றி மக்களுக்கு தங்களது சேவைகளை செய்து வருவது மிகவும் வரவேற்கத்தக்க …

சன்ஸ்க்ரீன் – இயற்கை அளிக்கும் தீர்வுகள்

கோடை வரும் முன்னே சருமப் பிரச்னைகள் வரும் பின்னே..!’ என்று  புதுமொழி சொல்லுமளவுக்கு இந்தக் காலத்தில்தான் சருமப் பிரச்னைகள் …