சிவகாமி அன்னையின் ஜனன தினத்தை முன்னிட்டு உலர் உணவு பொருட்கள் வழங்கி வைப்பு

சிவகாமி அன்னையின் 84வது ஜனன தினத்தை முன்னிட்டு, கொரோனா அனர்த்தத்தால் பாதிப்புற்றிருப்பவர்களுக்காக அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் அவசர சேவை உதவியாளர்கள், வைத்தியர்கள்,

இந்தோனேசியாவில் சுனாமி; இதுவரை 48 பேர் பலி

இந்தோனேசிய கடல் பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், பலு நகரத்தை, சுனாமிப் பேரலைகள் தாக்கின. இதில் இதுவரை 48 பேர் …

அகதிகளை ஏற்றிச்சென்ற படகு விபத்து: 25 பேர் உயிரிழப்பு

சைப்ரஸ் நாட்டின் வடக்கு கடற்பகுதியில் சுமார் 150 அகதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்களுடன் பயணித்த படகு கவிழ்ந்ததில், 25 பேர் …

மோதல் தவிர்ப்பை நீட்டிக்க தலிபான் மறுப்பு

முஸ்லிம்களின் பெருநாளான ஈகைத் திருநாளை முன்னிட்டு, தலிபான்களால் ஆப்கானிஸ்தானில் முன்னெடுக்கப்பட்ட மோதல் தவிர்ப்பு, நேற்று முன்தினம் (17) இரவுடன் முடிவுக்கு …

கண்கள் பல நிறங்களில் ஏன்?

இயற்கையின் வினோதப் படைப்புகள் அனைத்தும் வியப்பிற்குரியவை. அதில் மானிடப் படைப்பு அதனினும் வியப்புக்குரியது. கண் கருவிழியின் நிறம் மனிதர்களைக் குறித்த …

உலகில் அழிந்து வரும் விலங்குகள்

மனிதன் தோன்றுவதற்கு முன்னேயே தோன்றிய மிருகங்கள் அழிந்து வருகின்றன என்றால் அடுத்து அழியப்போவது மனிதர்கள்தாம்.

மிருகங்களை அழித்து வருவதன் மூலம் …