கிழக்கு பட்டதாரிகளுக்கு 3ஆம் கட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனம் வழங்க வலியுறுத்தல்

வடக்கு மாகாண பட்டதாரிகளுக்கு தற்போது வழங்கப்பட்டமை போன்று கிழக்கு மாகாண சபை வேலையற்ற பட்டதாரிகளுக்கு போட்டிப்பரீட்சை புள்ளிகளின் அடிப்படையில் 3 …

மீளக் குடியமர்த்துமாறு நில மீட்பு போராட்டத்தினை செவ்வாய்க்கிழமை முஆரம்பித்துள்ளனர்.

பொத்துவில் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட P 25 ஊறணி கனகர் கிராமத்து மக்கள்  தமது சொந்த இடத்தில்  மீளக் குடியமர்த்துமாறு

திருமண யோசனைகளைக் கூறி பெண்களை ஏமாற்றிய நபர் கைது

இணையத்தளம் மற்றும் பத்திரிகைகளில் பெண்களுக்கான திருமண யோசனைகளை முன்வைத்து, அவர்களை ஏமாற்றி நிதி மோசடியில் ஈடுபட்ட சந்தேகநபர் பூகொட லுனுகம …

மாணிக்ககல் வியாபாரியை இலக்கு வைத்து துப்பாக்கிச்சூடு?

இரத்தினபுரி – கலவான பிரதான வீதியில் வைத்து இனந்தெரியாத நபர், மாணிக்ககல் வியாபாரி பயணித்துக்கொண்டிருந்த வாகனத்தின் மீது இன்று காலை …

உயர் தரப்பரீட்சையில், பரீட்சை மேற்பார்வையாளருக்கு அதிர்ச்சி கொடுத்த மாணவன்

உயர் தரப்பரீட்சையில் தோற்றிய மாணவனிடம் கையடக்க தொலைபேசி

கைப்பேசியை பயன்படுத்தி உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவர் ஒருவர் குறித்த தகவல், …

ரயில் வேலைநிறுத்தத்தால், இ.போ.சவுக்கு நட்டம்

ரயில்வே தொழிற்சங்கங்கள் முன்னெடுத்த வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக, ரயில் திணைக்களத்துக்கு மட்டுமன்றி, இலங்கை போக்குவரத்துச் சபைக்கும் 10 மில்லியன் ரூபாய் …

இரண்டு மாதங்களுக்கு மூடப்படும் யால சரணாலயம்

யால தேசிய சரணாலயத்தின் வலயமொன்று 2 மாதங்களுக்கு மூடப்படவுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதலாம் திகதி …

காணிச்சீர்திருத்த ஆணைக்குழுவினால் உறுதி வழங்கும் நிகழ்வு

காணிச்சீர்திருத்த ஆணைக்குழுவினால் உறுதி வழங்கும் நிகழ்வு காணிச்சீர்திருத்த ஆணைக்குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட உறுதி வழங்கும் முதற்கட்ட நிகழ்வானது களுதாவளை பிள்ளையார் …

பகிடிவதை முறைப்பாடுகளை பதிவு செய்ய விசேட அலுவலகம்

பகிடிவதை சம்பவங்கள் தொடர்பிலான முறைப்பாடுகளை பதிவு செய்ய விசேட அலுவலகமும் தொலைபேசி இலக்கங்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி …

தொடரூந்து தொழிற்சங்கப் பணிப்புறக்கணிப்பு முடிவு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் தொடரூந்து தொழிற்சங்க பணிப்புறக்கணிப்பை முடிவுக்கு கொண்டுவர தீர்மானித்துள்ளதாக தொடரூந்து தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.…