நாங்கள் பிரிவினை கோரவில்லை.பிராந்திய உரிமையை கோருகின்றோம்.

நாங்கள் பிரிவினை கோரவில்லை பிராந்திய உரிமையையே கோருகின்றோம். இது வடக்கு கிழக்கை வாழ்விக்க அல்ல. தெற்கு மேற்குக்கெல்லாம் தெளிவான அதிகாரம் …

சிறுவர் துஷ்பிரயோகத்தை தடுக்க ஒவ்வொரு கிராம பிரிவுகளிலும் மூன்று பேர்

சிறுவர் துஷ்பிரயோகத்தை தடுக்கும் வகையில் அனைத்து கிராம உத்தியோகத்தர், பிரிவுகளிலும் மூவர் வீதம் தெரிவு செய்து அவர்களுக்கு விசேட பயிற்சி …

சமூகநோக்குடைய படைப்புக்களையே துறையூர் செல்லத்துரை படைத்து  இருக்கின்றார்.

சமூக நோக்குடையதும் சமூகத்தினை சீர்திருத்தக்கூடியதுமான படைப்புக்களையே கவிஞர் துறையூர் செல்லத்துரை படைத்திருக்கின்றார். என்பதை அவரது படைப்புக்கள் யாவும் பறைசாற்றி நிற்கின்றது

சுவிஸ் உதயத்தின் பொதுக்கூட்டம் இவ்வார இறுதியில்

(சா.நடனசபேசன்) : சுவிஸ் உதயத்தின்  பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை  6 ஆம்திகதி 9.30 மணிக்கு  இடம்பெற இருப்பதாக சுவிஸ் உதயத்தின் சுவிஸ் …

ஸ்பெயின் லா லீகா பட்டத்தை 25ஆவது முறையாக வென்றது பார்சிலோனா

கொருனா, மே.1: ஸ்பெயின் லா லீகா கால்பந்துப் போட்டியில் பார்சிலோனா 25 ஆவது முறையாக லீக் பட்டத்தை வென்று சாதனைப் …

ஆசிரியர் மீதுள்ள பயத்தை போக்குவது எப்படி?

முதன் முதலாக பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் அனைவருமே மிக மகிழ்ச்சியாக வகுப்புகளுக்கு செல்வதில்லை. பல குழந்தைகள் ஒரு சில நாட்களுக்கு …

திருவள்ளுவர் சிறப்புகள் திருக்குறளின் சிறப்புகளே!

1.  தமிழ் என்னும் பெயரைச் சொல்லாமலே, தமிழுக்குத்  தனிப்பெருஞ்  சிறப்பு தந்தவர் திருவள்ளுவர்.

2. தமிழினம் என்னும்  பெயரைச் சொல்லாமலே, …

பூக்களை எப்படி, எப்போது சூடவேண்டும்? என்னென்ன நன்மைகள் என்று தெரியுமா?

`மலரே… குறிஞ்சி மலரே…’, `பூவே பூச்சூடவா…’ என பூக்களை வர்ணிக்காத கவிஞர்கள் இல்லை. அதிலும் பெண்களோடு ஒப்புமைப்படுத்தியே பாடல்கள் எழுதியிருப்பார்கள். …

கண்கள் பல நிறங்களில் ஏன்?

இயற்கையின் வினோதப் படைப்புகள் அனைத்தும் வியப்பிற்குரியவை. அதில் மானிடப் படைப்பு அதனினும் வியப்புக்குரியது. கண் கருவிழியின் நிறம் மனிதர்களைக் குறித்த …

உலகில் அழிந்து வரும் விலங்குகள்

மனிதன் தோன்றுவதற்கு முன்னேயே தோன்றிய மிருகங்கள் அழிந்து வருகின்றன என்றால் அடுத்து அழியப்போவது மனிதர்கள்தாம்.

மிருகங்களை அழித்து வருவதன் மூலம் …