சுவிஸ் உதயம் அமைப்பின் ஏற்பாட்டில் ஊரும் உறவும் பொங்கல்    விழா

எஸ்.சபேசன்

சுவிஸ் உதயம் அமைப்பின் ஏற்பாட்டில் புலம் பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வாழும் இலங்கையின் கிழக்குமாகாண மக்களை ஒன்றிணைத்து மிகப் …

யுத்தத்திற்கு பின்னரான காலத்தில் தமிழர் கலை. பண்பாடு திட்டமிட்டு அழிக்கப்படுகின்றது

யுத்தத்திற்கு பின்னரான காலத்தில் தமிழர் கலை. பண்பாடு திட்டமிட்டு அழிக்கப்படுகின்றது என கிழக்கு பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் …

உதவி செய்யாவிட்டால் சோர்ந்துபோய் ஒதுங்கியிருக்கப்போவதில்லை! தொடர்மாடி வீட்டுத்திட்ட மக்கள்முன் தவிசாளர் ஜெயசிறில்.

(காரைதீவு  நிருபர் சகா)
 
யாரும் உதவிசெய்யவில்லை என்பதற்காக சோர்ந்துபோய் ஒதுங்கியிருப்பவன் நானல்ல. இருக்குமிடம்சென்று எனது மக்களுக்காக எதையெல்லாம் பெற்றுக்கொடுக்கமுடியுமோ அதையெல்லாம்

விஸ்பரூபம் எடுக்கும் அல்-ஜலால் வித்தியாலய கட்டட விவகாரம் : ஐந்தாவது நாளான கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்!!

நூருல் ஹுதா உமர் –
 
அம்பாறை மாவட்டம் கல்முனை கல்விவலய சாய்ந்தமருது கோட்டத்தின் கமு/ கமு/ அல்-ஜலால் வித்தியாலயத்தில் “அருகில்

பெருந்தேசியவாதிகளின் போலித் தேசியவாதமும், நீலிக்கண்ணீரும் இந்த நாட்டினை நாசமாக்கியுள்ளது.

(துதி)

பெருந்தேசியவாதிகளின் போலித் தேசியவாதமும், நீலிக்கண்ணீரும் இந்த நாட்டினை நாசமாக்கியுள்ளது. தேசப்பற்றாளர்கள் என்று கூறப்படுகின்ற போலி வேடதாரிகளால்  நாட்டின் கௌரவம் …

சுவிஸ் உதயத்தின் பழையதலைவர் நீக்கப்பட்டு புதிய தலைவராக ரி.சுதர்சன் தெரிவு

சுவிஸ் உதயத்தின் புதிய தலைவராக ரி.சுதர்சன் அவர்கள் ஏகமனதாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

சுவிஸ் உதயத்தின் புதிய தலைவரைத் தெரிவுசெய்வதற்கான விஷேட பொதுக் …

கல்லூரிகளிற்கு 2015/2017ம் கல்வியாண்டில் அனுமதிக்கப்பட்ட 4236 டிப்ளோமாதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள்

தேசிய கல்விக் கல்லூரிகளிற்கு 2015/2017ம் கல்வியாண்டில் அனுமதிக்கப்பட்ட 4236 டிப்ளோமாதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் அடுத்த மாதம் 08ஆம் திகதி வழங்கப்படுமென

சம்பந்தர் போன்ற சிறுபான்மை தலைவர் ஒருவரை பிரதமராக நியமிக்கும் தைரியம் இருந்தால் ஜே. வி. பி வெற்றி அடையும்

(ரணா)
 
சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த சம்பந்தன் ஐயா போன்ற ஒருவரை பிரதமராக நியமிக்கின்ற தைரியம் ஜே. வி. பியின் ஜனாதிபதி

சட்டவிரோத ஆயுதங்கள் வைத்திருப்பதாக கைதான சந்தேக நபருக்கு 14 நாட்கள் விளக்கமறியலில்

 
(எஸ்.குமணன்)
 
சட்டவிரோத ஆயுதங்கள் வைத்திருப்பதாக  கைதான சந்தேக நபருக்கு   14 நாட்கள்  விளக்கமறியலில்  வைக்ககுமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

தங்கத்தின் விலையில் நேற்றைய தினம் வீழ்ச்சி மாற்றம்

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் நேற்றைய தினம் வீழ்ச்சி மாற்றம் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஒரு …