கல்முனை பெரியநீலாவணை ஸ்ரீ நாககன்னி அம்பாள் தேவஸ்தானத்தின் வருடாந்த மஹோற்சவம் இன்று(21) வெள்ளிக்கிழமை மாலை 5மணிக்கு ஆரம்பமாகின்றது.
நாளை சனிக்கிழமை கணபதி ஹோமமும் விநாயகசதுர்த்தியும் இடம்பெற்று மறுநாள் 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பாற்குட பவனியும் பாலாபிசேகமும் இடம்பெறும்.
கிரியைகள் யாவும் ஆலயகுரு வசந்தகுமாரன் தலைமையில் நடைபெறும்.
Related posts
-
4000 பேர் ஊர்வலமாக வந்து வலுச்சேர்த்த இன்றைச
கல்முனை தமிழர் போராட்டம்!! கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீதான நிருவாக அடக்குமுறைகளை கண்டித்து பொதுமக்கள் சிவில் அமைப்புக்கள் நடாத்தி... -
சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் உமர் மௌலானா இன்று காலமானார்!
சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் டாக்டர். எஸ் எம் எம். உமர் மௌலானா இன்று (10) வெள்ளிக்கிழமை காலமானார் . மருதமுனையைச்... -
கலைமகளில் “கலைத்துளிர்கள்” ஓஎல் தின விழா
சம்மாந்துறை வலயத்திலுள்ள வேப்பையடி கலைமகள் மகா வித்தியாலய கலைத்துளிர்கள் ஓஎல் தின விழா, அதன் அதிபர் கே....