மட்டக்களப்பு – சித்தாண்டி மற்றும் மாவடிவேம்பு பிரதேசங்களில் 6 கிரமசேவகர் பிரிவுகளைச்சேர்ந்த வாழ்வாதாரம் குறைந்த குடும்பங்களின் பாடசாலை மாணவர்கள் 650 பேருக்கு கற்றல் உபகரணங்களை ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் கல்குடா தொகுதி அமைப்பாளரும் வாகரை பிரதேச சபை உப தவிசாளருமான டிஎம். சந்திரபால, மகளிர் அணித்தலைவி எஸ். மீனதர்ஷனி மற்றும் சித்தாண்டி பிரதேச அபிவிருத்தி குழுத்தலைவர் கே. சுரேஸ் உள்ளிட்ட பிரமுகர்கள் கையளிப்பதைப்படத்தில் காணலாம்.
Related posts
-
கனடா விசிட்டர் விசாசெல்வோரின் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சி
கனடாவுக்கு விசிட்டர் விசாவில் செல்லும் தமிழர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த வருடம் முதல் இந்த வருடத்தின் முதற்பகுதி வரையில்... -
சிங்கள மொழி சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
நீதி அமைச்சின் தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான செயலகத்தின் அனுசரணையுடன் திருக்கோவில் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற இளைஞர் யுவதிகளுக்கான 100 மணித்தியாலங்கள்... -
15 ஆம் திகதி விடுமுறையில் மாற்றம்
ஏப்ரல் 15 ஆம் திகதி அறிவிக்கப்பட்ட கூடுதல் விடுமுறையை வங்கி மற்றும் வணிக விடுமுறை என பொது நிர்வாகம், உள்துறை மற்றும்...