மக்களுக்கு இலவசமாக முககவசங்களை வழங்கினர்

மட்டக்களப்பு நகரப்பகுதியில் நேற்று (11) காலை ஸ்ரீலங்கா ரெலிக்கொம் மொபிட்டல் நிறுவனத்துடன் இணைந்து பொலிஸ் அத்தியட்சகர் எல்.கே.குமாற ஸ்ரீ மொபிட்டல் நிறுவனத்தின் உயர் அதிகாரிகளும் இணைந்த மக்களுக்கு இலவசமாக முககவசங்களை வழங்கினர்.
 
 
நாட்டில் கிரமமாகப்பரவிவருகின்ற கொரோனா நோய்த்தாக்கத்தில் இருந்த மக்களை பாதுகாப்பதற்கான முன் ஏற்ப்பாட்டு நடவடிக்கையாக இச்செயற்பாடு முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
 
மக்கள் அணைவரும் கண்டிப்பாக முக கவசங்களை அணிந்து கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது சுகாதார திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கு அமைவாக கட்டாயமாக்கப்பட்டுள்ளது அதுமாத்திரம் அன்றி சமூக இடைவெளிகளை கடைப்பிடிக்கவும் கைகளை கழுவுதல் ஆடைகளை சுத்தம்செய்து இயற்கையான வெயிலில் நன்றாக உலர்ந்த பின்னர்தான் மிழ்பாவனையினை பயன்படுத்தவேண்டும்.
 
அதிகளவான மக்கள் கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்கப்பட்ட மக்கள் முக கவசங்களை அணிந்த நாடுகளில் நோய்தாக்கம் குறைவாகவேதான் இருந்துல்லதாக உலக சுகாதார ஸ்தாபனம் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது அந்தவகையில் இலவசமாக வழங்கப்படும் முக கவசங்களை பொது இடங்களுக்கு செல்லும்போது கண்டிப்பாக அணிந்துகொள்வது அவசியமாகும்.
????????????????????????????????????

Related posts