மாதம் 31 ஆம் திகதி வரை சலுகைக் காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மின் கட்டணத்தை செலுத்த மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரை சலுகைக் காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்சார பட்டியலுக்கான கட்டணத்தை செலுத்த மக்கள் பாரிய அளவில் ஒன்றுகூடுகின்றமையால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டார்.

ஒன்லைன் ஊடாக வழமைபோல மின்சார பட்டியலுக்கான கட்டணங்களை செலுத்த முடியும் எனவும் அவர் கூறினார்.

Related posts