இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் எட்டு பேரின் விளக்கமறியல் தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளது.
கல்பிட்டி சுற்றுலா நீதிமன்றத்தில் மீனவர்கள் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து எதிர்வரும் 17 ஆம் திகதி வரை அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக கடற்றொழில் திணைக்களத்தின் புத்தள மாவட்ட உதவிப் பணிப்பாளர் தெரிவித்தார்.
கற்பிட்டி குதிரமலை கடற்பரப்பில் கடந்த மாதம் 21 ஆம் திகதி இரவு இந்திய மீனவர்கள் எட்டு பேரும் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கனடாவுக்கு விசிட்டர் விசாவில் செல்லும் தமிழர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த வருடம் முதல் இந்த வருடத்தின் முதற்பகுதி வரையில்...
நீதி அமைச்சின் தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான செயலகத்தின் அனுசரணையுடன் திருக்கோவில் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற இளைஞர் யுவதிகளுக்கான 100 மணித்தியாலங்கள்...