துறைநீலாவணை முத்துமாரியம்மன் ஆலயத்தின் சமுத்திர நீராடல் நிகழ்வு இன்று மாலை இடம்பெற்றது.

கிழக்கிலங்கையின் வரலாற்றுச்சிறப்பு மிக்க  மட்டக்களப்பு துறைநீலாவணை முத்துமாரியம்மன் ஆலய  திருச்சடங்கின்; சமுத்திர நீராடல் நிகழ்வு 28 ஆம் திகதி வியாழக்கிழமை …

இளைஞர் சமுதாயத்தை நெறி பிறழ வைத்து சமூகக் குழப்பங்களுக்குத் தூபமிடும் பேஸ்புக்கை தடைசெய்வது நாட்டு நலனுக்கு நல்லது

எந்தக் கோணத்தில் பார்த்தாலும் இளைஞர் சமுதாயத்தை நெறி பிறழ வைத்து சமூகக் குழப்பங்களுக்குத் தூபமிடும் பேஸ்புக்கை தடைசெய்வது நாட்டு நலனுக்கு …

பெண் ஒருவர் பட்டப்பகலில் வெட்டிக் கொலை !!

யாழ்ப்பாணம் – மானிப்பாய் பகுதியில் பெண்ணொருவர் பட்டப்பகலில் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இன்று (வியாழக்கிழமை) காலை இடம்பெற்ற இச்சம்பத்தினால் குறித்த …

நாட்டிற்கு ஒரு முக்கியமான தலைமை தேவை: சரத் பொன்சேகா

மக்களின் நன் மதிப்பையும் மரியாதையையும் பெற்ற தலைவரே நாட்டிற்கு அவசியம் என அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.…

ஜெனீவாவில் நீதி கோரும் நடவடிக்கையில் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள்!

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடரில் பங்கெற்பதற்காக ஜெனீவாவிற்கு சென்றுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தினர் அங்கு நீதிகொரும் நடவடிக்கையில் …