பிள்ளையானின் விளக்கமறியல் 31 ஆம் திகதி வரை நீடிப்பு

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் விளக்கமறியல் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

2005ம் ஆண்டு டிசம்பர் 25ம் …

மட்டக்களப்பில் விசர் நாய் ஒன்று கடித்துக் குதறியதில் 12 பேர் வைத்தியசாலையில் !!

மட்டக்களப்பு – ஏறாவூர் புன்னக்குடா வீதியில் அலைந்து திரிந்த விசர் நாயொன்று தெருவில் போவோர் வருவோரைக் கடித்துக் குதறியதில் ஆண்கள், …

கிழக்கில் நிலவும் அதிக வெப்பம்; பாதுகாத்துக்கொள்ளும் வழிமுறைகள் – களுவாஞ்சிக்குடி வைத்தியர் சுகுணன்

கிழக்கு மாகாணத்தில் நிலவும் அதிக வெப்பத்திலிருந்து, உங்களையும், சிறுவர்களையும் குழந்தைகளையும் காத்துக்கொள்ள வேண்டுமென களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் …

செங்கலடியில் கார் மின்கம்பத்துடன் மோதி விபத்து !

மட்டக்களப்பு – செங்கலடியில் இன்று அதிகாலை 2 மணியளவில் இடம் பெற்ற வீதி விபத்தொன்றில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.…

31 ஆம் திகதி முதல் தனியார் வகுப்புக்களுக்குத் தடை

கல்விப் பொதுத்தராதர உயர்தர மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகள் மற்றும் பயிற்சி வகுப்புகளுக்கு இந்த மாதம் 31ம் திகதி முதல் தடை …

மக்களுக்கும் பொலிசாருக்கும் இடையில் நட்புறவு மேம்பட செயற்பட வேண்டும்

பொதுமக்களின் தேவைகளை கண்டறிந்து பொலிசாரின் குறைபாடுகளை நிவர்த்தி செய்து அவர்களுக்கு ஆலோசனை வழங்கி மக்களுக்கு ஒரு சிறந்த சேவையினை பெற்றுக் …

சிங்கப்பூர் அபிவிருத்தி அடைந்தமைக்கான காரணத்தை வௌிப்படுத்திய சம்பந்தன்

தமிழ் மக்கள் உள்ளிட்ட எந்த இனத்தவரும் புறக்கணிக்கப்படாமையே சிங்கப்பூர் அபிவிருத்தி அடைந்தமைக்கான முக்கிய காரணம் என எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் …

கொலைக்குற்றவாளிகள் மூவருக்கு மரண தண்டனை

கொலைக்குற்றவாளிகள் மூவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பன்னிப்பிட்டிய பகுதியில் 1999 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் …

இராணுவத்தை ஒன்பதாகப் பிரித்து ஒவ்வொரு மாகாணத்திலும் நிறுத்துக: சி.வி. விக்னேஷ்வரன்

வடக்கில் 60,000 ஏக்கர் காணியில் இராணுவம் நிலைகொண்டுள்ளதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார்.

வட மாகாண நிலைமைகள் …