அகதிகளை ஏற்றிச்சென்ற படகு விபத்து: 25 பேர் உயிரிழப்பு

சைப்ரஸ் நாட்டின் வடக்கு கடற்பகுதியில் சுமார் 150 அகதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்களுடன் பயணித்த படகு கவிழ்ந்ததில், 25 பேர் …

இந்தியாவில் வள்ளிபுராணம் மறப்பு :பாதயாத்திரை அருமையானது:அற்புதமானது!

திருமூலர் கூறிய சிவபூமியாம் இலங்கைத்திருநாட்டில் ஆடியில் இடம்பெறும் பாதயாத்திரை அருமையானது அற்புதமானது.
இவ்வாறு இந்தியாவின் சென்னையைச்சேர்ந்த சூழலியலாளர் என்.மகாலெட்சுமி கூறுகிறார்.

இரண்டு மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் !

யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவிகள் இருவரை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் வைத்தீஸ்வராக் கல்லூரியில் தரம் …

வாழைச்சேனையில் சகோதரியைத் தாக்கிவிட்டு சகோதரன் தற்கொலை !

கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள பேத்தாழையில் 21 வயதுடைய இளைஞன் தனது சகோதரியின் மீது கூரிய ஆயுதமொன்றினால் தாக்கிவிட்டு தூக்கில் தொங்கி …

மின்சார வேலியை மிதித்துவிட்டு அதற்கு மேலாக ஏறிவிட்டு கிராமங்களுக்குள் உள்நுழையும் காட்டுயானைகள்

மட்டக்களப்பின் மாவட்டத்தில் உள்ள தாந்தாமலைப் பிரதேச விவசாயக் கிராமங்களில் யானை தடுப்பு மின்சார தடுப்புவேலியை மிதித்து,அதற்கு மேலாக ஏறிவிட்டு தினமும் …

இலங்கைக்கான அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் கல்முனை மாநகரசபைக்கு விஜயம்

இலங்கைக்கான அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர்  18  கல்முனை மாநகரசபைக்கு விஜயம் செய்து முதல்வர் ஏ.எம்.றக்கீபைச்சந்தித்து கலந்துரையாடினார்.

இதன் போது தின்மக்கழிவகற்றல்,  தீயணைப்பு …

ஜேர்மன் உதயம் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் அம்பாறை மாவட்ட அங்கத்தவர்களுக்கான ஒன்றுகூடல்

ஜேர்மன் உதயம் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின்  அம்பாறை மாவட்ட அங்கத்தவர்களுக்கான ஒன்றுகூடல் நிகழ்வும் கல்முனை பாண்டிருப்பு 01 கிராம அபிவிருத்திச் …

மரக்கறி வகைகளின் விலை குறைப்பு

தற்போது உயர்வாக காணப்படும் மரக்கறி வகைகளின் விலை அடுத்த இரண்டு நாட்களில் குறைவடையும் என்று ஹிக்கர் கோபக்கடுவ விவசாய ஆராய்ச்சி …