கிழக்கு மாகாண ஆசிரியர் வெற்றிடங்களுக்காக ஆட்சேர்ப்பு செய்வதற்கான விண்ணப்பம் கோரல்

கிழக்கு மாகாண பாடசாலைகளில் நிலவுகின்ற ஆசிரியர் வெற்றிடங்களுக்காக, இலங்கை ஆசிரியர் சேவை 3-1(அ) தரத்துக்கு மாவட்ட ரீதியாகப் பட்டதாரிகளை ஆட்சேர்ப்புச் …

மட்டக்களப்பில் கடல் நீர் ஊருக்குள் புகுந்துள்ளது

மட்டக்களப்பு நாவலடி கடற்கரைப் பகுதிகளில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பால் கடல் நீர் ஊருக்குள் புகுந்துள்ளதுஇன்று மாலை மட்டக்களப்பு நாவலடி கிராமத்திற்குள் …

மாகாண சபைத் ​தேர்தலை நடத்த வேண்டும்’

புதிய அரசாங்கம் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதில் அக்கறை காட்டுமாயின் புதிய அரசாங்கத்தை அமைத்தவுடன் உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை …

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு நாமல் ராஜபக்ஷ வாழ்த்து

இலங்கையின் பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கவிற்கு, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அரசியல் பிரச்சினைக்கு அப்பால் தான் …

ரணில் பிரதமராகப் பதவியேற்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பிரதமராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்…

புதிய அரசாங்கத்தில் இணைந்துகொள்ள வியாழேந்திரன் விருப்பம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பக்கம் தாவி பிரதி அமைச்சராகப் பதவியேற்றுக்கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன், …

பெரியபோரதீவு பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் பிருத்தியங்கிரிகாரி காளியம்மன் ஆலயம் அமைப்பதற்கான அடிக்கல் நடும் வைபவம்

மட்டக்களப்பு பெரியபோரதீவு பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் பிருத்தியங்கிரிகாரி காளியம்மன் ஆலயம் அமைப்பதற்கான அடிக்கல் நடும் வைபவம் ஆலயத்தின் தலைவர் எஸ்.யோகராசா …