கல்முனைக் கல்வி மாவமட்டத்தில் விண்ணப்பம் கோரப்பட்ட பாடசாலைகளுக்கு நேர்முகப்பரீட்சை நடாத்துமாறு கிழக்கு மாகாண அதிபர்கள் சங்கம் கோரிக்கை.

(நாவிதன்வெளி தினகரன் நிருபர்
எம்.ஏ.ஆர்.எம்.முஸ்தபா )

கல்முனைக் கல்வி மாவட்டத்திலுள்ள சம்மாந்துறைக் கல்வி வலயத்தில் அதிபர் வெற்றிடம் உள்ள கமுஃசதுஃஹொலிகுரோஸ் …

பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சுவிஸ் உதயம் பல்வேறு உதவிகளைச் செய்துவருகின்றது

பல வழிகளிலும் பாதிக்கப்பட்டு இருக்கின்ற எமது சமூகத்தினை  முன்னேற்றும் நோக்கில் பல்வேறு வேலைத்திட்டங்களை  செய்யவேண்டியதாக இருக்கின்றது அவ்வாறன வேலைத்திட்டங்களை  அனைவரும் …

நான்கு பல்கலைக்கழங்களில் புதிய கற்கை பீடங்கள் ஆரம்பம்

ரூபா 26,400  மில்லியன் செலவில் திட்டம்புதிய பல்கலைக்கழகக் கல்வியாண்டிலிருந்து  நான்கு பல்கலைக்கழகங்களில் புதிய பீடங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக உயர்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.  களனி, …

ஏப்ரல் மாதத்திலிருந்து இலங்கையில் புதிய விசா நடைமுறை

சுற்றுலாப் பயணிகளை கவரும்விதமாக வரும் ஏப்ரல் மாதத்திலிருந்து புதிய விசா நடைமுறையை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளது.

அந்த வகையில், பிரித்தானியா, கனடா, …

பொல்லால் தாக்கி கொலைசெய்த சந்தேகத்தில் 23 வயது இளைஞர் ஒருவர் கைது

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள அமிர்தகழி பிரதான வீதி கப்பல் ஏந்திய மாதா கோவிலுக்கு அருகில் வீதியில் துவிச்சக்கரவண்டியில் சென்ற முதியவர் …