பாண் இறாத்தல் ஒன்று 5 ரூபாவினால் அதிகரிப்பு

இன்று நள்ளிரவு (17) முதல் பாண் இறாத்தல் ஒன்றின் விலை 5 ரூபாவினால் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அகில இலங்கை …

தொடர் குண்டுத் தாக்குதலுக்கு பொறுப்பானவர்களுக்கும் மரணதண்டனை: ஜனாதிபதி

நாட்டில் நடத்தப்பட்ட தொடர் குண்டுத் தாக்குதல்களுக்கு பொறுப்பானவர்கள் அனைவருக்கும் மரணதண்டனை வழங்கப்பட வேண்டுமென இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.…

மக்கள் புறக்கணித்தால் பிரதிநிதிகள் அரசியலில் இருந்து ஒதுங்க வேண்டும்: சஜித் பிரேமதாஸ

மக்கள் புறக்கணிக்கும் பட்சத்தில், மக்கள் பிரதிநிதிகள் அரசியலில் இருந்து ஒதுங்கத் தயாராகவே இருக்க வேண்டுமென அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

’தெரிவுக்குழுவின் நடவடிக்கைகள் ஒரு மாதத்தில் நிறைவடையும்’

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் நடவடிக்கைகளை இன்னும் ஒரு மாதத்துக்குள் நிறைவுசெய்வதற்கு …