போராட்டத்தின் தன்மையை சிங்கள மக்களுக்கு தெளிவுபடுத்த தவறியுள்ளோம்-

எமது போராட்டத்தின் தன்மையை சிங்கள மக்களுக்கு தெளிவுபடுத்த தவறியுள்ளோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன்

திருக்கோவில் பகுதியில் கோர விபத்து

அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில் சரஸ்வதி வித்தியாலய வளைவில் இன்று திங்கட்கிழமை அதிகாலை (12) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் …

சுவிஸ் உதயத்தின் நிருவாக சபைக்கூட்டத்தில் கிழக்குமாகாணக் கிளைத் தலைவர் அவர்களது பேச்சு வீரகேசரியில் 12.08.2019 வெளியானது

சுவிஸ் உதயத்தின் நிருவாக சபைக்கூட்டத்தில் கிழக்குமாகாணக் கிளைத் தலைவர் அவர்களது பேச்சு வீரகேசரியில் 12.08.2019 வெளியானது

 

தமிழ்தேசிய கூட்டமைப்பானது 2009ஆண்டுக்குப் பின்னர்தான் முழுநேர அரசியல்பணியை மேற்கொண்டது

 
(க.விஜயரெத்தினம்)
 
தமிழ்தேசிய கூட்டமைப்பானது 2009ஆண்டுக்குப் பின்னர்தான் முழுநேர அரசியல்பணியை  மேற்கொண்டது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தெரிவித்தார்.
 
தமிழ்

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதற்கு இயலாத தமிழ்தேசிய கூட்டமைப்பு எப்படி புரையோடிப்போன இனப்பிரச்சனைக்கு தீர்வைப் பெற்றுக் கொடுக்கப்போகுது

(க. விஜயரெத்தினம்)

 

வடகிழக்கு தமிழ்மக்கள் ஜனாதிபதி வேட்பாளர்  கோத்தபாய ராஜபக்ஷவுக்கு வாக்களித்து நாட்டின் அபிவிருத்தியில் இணைந்திருங்கள் என முன்னாள் பிரதியமைச்சரும்,தமிழர் …

தளங்குடாவில் பாரிய கல்வியல் கல்லூரி ஒன்றினை நிறுவினேன்-சோ.கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்.

(த.தவக்குமார்)
 
இந்தப் பிரதேசத்தில் மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த கிழக்கு மாகாணத்திலே எங்களது தமிழ் மக்களுக்கு பாரிய பிரச்சனைகள் இருக்கின்றன அண்மையில்

காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரையும் அதிகரித்து வீசக்கூடும்

வடமேல், மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரையும் அதிகரித்து …

கம்பெரலிய வேலைத்திட்டத்தின் கீழ் நான்கு குளங்கள் புணரமைப்புக்கான அடிக்கல் நடும் நிகழ்வு

கம்பெரலிய வேலைத்திட்டத்தின் கீழ் போரதீவுப்பற்று பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் உள்ள நான்கு குளங்கள் புணரமைப்புக்கான அடிக்கல் நடும் நிகழ்வு கமநல