அவுஸ்ரேலியாவிலுள்ள இலங்கை அகதிகள் குறித்து கவனம் செலுத்துமாறு அவுஸ்ரேலியதூதுவரிடம் வலியுறுத்தினார் சாணக்கியன்!

இலங்கைக்கான அவுஸ்ரேலிய தூதுவர் டேவிட் ஹோலி (Mr. David Holly) இற்கும்,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற

நாவிதன்வெளியில் கொடியவரட்சி 08ஆயிரம் பேர் பாதிப்புதினமும் 44ஆயிரம்லீற்றர் குடிநீர் சுழற்சிமுறையில் விநியோகம்!

அம்பாறை மாவட்டத்தின் பின்தங்கிய நாவிதன்வெளிப்பிரதேசத்தில் நிலவும் கடும்வரட்சி காரணமாக 2639 குடும்பங்களைச்சேர்ந்த  8 ஆயிரத்து 279 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாவிதன்வெளிப்பிரதேசசெயலகப்பிரி

இவ்வருடம் நடைபெறவுள்ள பொதுப் பரீட்சைகள் தொடர்பான கால அட்டவணை

2020 க.பொ.த. உயர் தரப் பரீட்சைகள் எதிர்வரும் ஒக்டோபர் 12ஆம் திகதி முதல் நவம்பர் 06ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன.…

ஒலுவில் -அக்கரைப்பற்று பிரதான வீதியில் விபத்து : தென் கிழக்குப் பல்கலை விரிவுரையாளர், தெய்வாதீனமாக உயிர் தப்பினார்

நேற்று காலை தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஒலுவில் வளாகத்திற்கு அண்மையில் நடந்த விபத்தில்  மருதமுனையைச் சேர்ந்த தென்கிழக்கு பல்கலைக்கழக  விரிவுரையாளரும்

ஐரோப்பிய ஒன்றியம், வீ எபக்ட் நிறுவனத்தினூடாக காவியா பெண்கள் அமைப்பினால் உருவான விவசாயப் பண்ணை ஆரம்பம்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்பற்று பிரதேச செயலார் பிரிலிலுள்ள களுவங்கேணி  கிராமத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியில் வீ எபக்ட் நிறுவனத்தினூடாக காவியா …