நாளைய ஹர்த்தாலுக்கு முஸ்லிம்களும் ஆதரவு; முஸ்லிம் காங்கிரஸ் வேண்டுகோள்

நாளை திங்கட்கிழமை (11) வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அனுஷ்டிக்கப்படவுள்ள ஹர்த்தாலுக்கு முஸ்லிம்களும் முழுமையாக ஆதரவளிக்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம்

நாளைய முழு அடைப்பு போராட்டத்துக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் பூரண ஆதரவு

 

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினுள் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இரவோடு இரவாக அழிக்கப்பட்டமை தமிழ் மக்களின் இதயங்களில் தாங்கமுடியாத வேதனையை உருவாக்கியுள்ளது.

சுவிஸ் உதயம் அமைப்பின் இவ் வருடத்திற்கான நிருவாக சபைக் கூட்டம்

(சா.நடனசபேசன்)

சுவிஸ் உதயம் அமைப்பின் இவ் வருடத்திற்கான நிருவாக சபைக் கூட்டம் சனிக்கிழமை 09 ஆம் திகதி  மாலை  சுவிஸ் …

பெரிய கல்லாறு விழுமியம் அமைப்பினரால் மாணவர்களுக்கு முகக் கவசம் வழங்கி வைப்பு

பெரிய கல்லாறு மத்திய கல்லூரியில் 1994 ஆம் கல்வியாண்டில் க.பொ.த சாதாரதரம் கல்வி கற்ற மாணவர்களின் ஒருங்கிணைப்புடன் உதயமான விழுமியம்

கிழக்கு மாகாணத்தில் கடந்த 12 மணிநேரத்தில் 18பேருக்கு கொரோனாத்தொற்று

கிழக்கு மாகாணத்தில் கடந்த 12 மணிநேரத்தில் 18பேருக்கு கொரோனாத்தொற்று ஏற்பட்டுள்ளது.மட்டு.மாவட்டத்திலுள்ள ஓட்டமாவடியில் சம்பவித்துள்ளது.
 
 
அதேவேளை கிழக்கில் கொரோனாத்தொற்றுக்களின் எண்ணிக்கை

பொல்பிதிகம கலாசார நிலையம் கௌரவ பிரதமரினால் திறந்துவைப்பு!

புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சினால் நிறுவப்பட்ட பொல்பிதிகம கலாசார நிலையம் புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள்