பெரும்போக நெற் செய்கை அறுவடையினை அரச நெல் சந்தைப்படுத்தல் சபை கொள்வனவு செய்தல் தொடர்பான கலந்துரையாடல்.

மட்டக்ளப்பு மாவட்டத்தில் 2020-2021 பெரும்போக நெற்செய்கை அறுவடை நெல்லினை அரச நெல் சந்தைப் படுத்தல் சபையினால் கொள்வனவு செய்ய தீர்மானிக்கப்பட்டிருந்தது.

தாதியர்களால் ஒருமணி நேர பணிப் பகிஷ்கரிப்பு போராட்டம்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதியர்களால் ஒருமணி நேர பணிப் பகிஷ்கரிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

 

காலை 10.00மணி தொடக்கம் 11.00மணி …

அதிபர் ஆசிரியருடன் பெற்றோர் வாக்குவாதம்:12மணியுடன் பாடசாலைகள் பூட்டு!வீணான வதந்தியால் வீணடிக்கப்பட்ட கல்வி என்கிறார் கோட்டக்கல்விப்பணிப்பாளர்

சம்மாந்துறையில் பரப்பப்பட்ட பீ.சீ.ஆர்.வதந்தியால் பாடசாலைகளில் பதற்றம் நிலவியது.
இதனையடுத்து சம்மாந்துறையிலுள்ள பாடசாலைகளுக்குள் நுழைந்து தங்கள் பிள்ளைகளை பலவந்தமாக பெற்றோர் அழைத்துச்

பலாங்கொடை விகாரையின் பிரதம விகாராதிபதி பொஹவன்தலாவ றாஹுல ஹிமி தேரர் சம்மாந்துறை பிரதேசத்திற்கு விஜயம்

பல்லின சமூகங்கள் வாழும் இலங்கைத் தீவில் அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற நல்லெண்ணம் கொண்ட பொஹவன்தலாவ றாஹுல ஹிமி