கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் மேலதிக செயலாளராக திரு D. ஜீவானந்தம் அவர்கள் இன்று புதன்கிழமை (12) செத்சிறிபாயவில் உள்ள இராஜாங்க அமைச்சின் செயலகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இராஜாங்க அமைச்சின் மேலதிக செயலாளராக கடமையாற்றிய B. ரணவீர அவர்கள் கடந்த ஏப்ரல் 25ம் திகதி ஓய்வு பெற்றிருந்த நிலையில்,குறித்த பதவி வெற்றிடத்திற்காக வர்த்தக வாணிப இராஜாங்க அமைச்சின் மேலதிக செயலாளராக கடமையாற்றி வந்த திரு D. ஜீவானந்தம் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts
-
சிரேஷ்ட தாதி உத்தியோகத்தர் க.அழகரெத்தினம் தனது 34 வருட தாதியர் சேவையில் இருந்து ஓய்வு
சா.நடனசபேசன்கல்முனை வடக்கு ஆதாரவைத்தியசாலையின் சிரேஷ்ட தாதி உத்தியோகத்தர் க.அழகரெட்ணம் தனது 34 வருட தாதியர் சேவையில் அண்மையில் ஓய்வுபெற்றுள்ளார்துறைநீலாவணையினைப் பிறப்பிடமாகக் கொண்ட... -
அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கடமைகளை பொறுப்பேற்றார்.
(எஸ்.அஷ்ரப்கான்) அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக எஸ்.ஜெயராஜன் இன்று (10) தனது கடமைகளை பொறுப்பேற்றார். ... -
யூன் 12 திகதி நடைபெறவுள்ள மாபெரும் போராட்டத்திற்கு ஆதரவு தாருங்கள்
சுபோதினி என்ற அறிக்கை ஊடாக வழங்கப்பட்ட வாக்குறுதியை உடனடியாக அமுல்படுத்தி சம்பள முரண்பாட்டை தீர்க்க வேண்டும் என வலியுறுத்தி எதிர்வரும் ஜுன்...