பெரிய நீலாவணை, இஸ்லாமாபாத்தில் நூலகங்களை அமைக்கவும் ஏற்பாடு

கல்முனை மாநகர சபையின் பட்ஜெட்டை 600 மில்லியனாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் பெரிய நீலாவணை, இஸ்லாமாபாத் பிரதேசங்களில் புதிய நூலகங்களை

சட்டவிரோத ஆயுதங்கள் வைத்திருப்பதாக   கைதான சந்தேக நபருக்கு  மீண்டும்  7 நாட்கள்  விளக்கமறியலில்

எஸ்.குமணன்
 
சட்டவிரோத ஆயுதங்கள் வைத்திருப்பதாக   கைதான சந்தேக நபருக்கு  மீண்டும்  7 நாட்கள்  விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று

ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து கல்முனையை பாதுகாக்கும் போராட்ட வீரனாக உவெஸ்லி – கோடீஸ்வரன் புகழாரம்

 

(எஸ்.குமணன்)

அம்பாறை மாவட்டம் கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையில் 136 ஆம் ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு கல்லூரி தினம் …

ஊடகவியலாளர்கள் உண்மையினை வெளிக்கொண்டுவந்தபோது கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டனர்

(சா.நடனசபேசன்)

கடந்த ஆட்சியின் போது நேர்மையான ஊடகவியலாளர்கள் உண்மையினை வெளிக்கொண்டுவந்தபோது கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டனர் இதனால்  அன்று ஊடக சுதந்திரம் …

பாதிக்கப்பட்ட பெண்களுக்கான உரிமைகளை வென்றெடுக்கவேண்டும்- மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் திருமதி செல்வி மனோகர்

பாதிக்கப்பட்ட பெண்களுக்கான உரிமைகளை வென்றெடுக்கவேண்டும் மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களது வாழ்வாதாரத்திற்கு  உதவி செய்யவேண்டும் என மட்டக்களப்பு மாநகரசபை …

இனந்தெரியாதவர்களினால் தாக்குதல்

அம்பாறை, அக்கரைப்பற்று பிரதேசத்தில் வீடொன்றின் மீது இனந்தெரியாதவர்களினால் தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
 
 அக்கரைப்பற்று, 01ஆம்

ஐ.தே.கவை பிளக்கோம்! – கூட்டமைப்பிடம் ரணில், சஜித் தனித் தனியே உறுதி தெரிவிப்பு

“எந்தக் காரணம் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சியை உடைக்க மாட்டோம். அதற்கு இடமளிக்கப்படமாட்டாது.”
 
– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்