கல்லடி சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் “கலையாழி” கலை இலக்கியத் திருவிழா இடம்பெற்றது.

கல்லடி சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் “கலையாழி” கலை இலக்கியத் திருவிழா இடம்பெற்றது.
 

கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த …

முரண்பாட்டிற்கு தீர்க்கமான இடைக்கால கொடுப்பனவை வலியுறுத்தி எதிர்வரும் 26ஆம் திகதி சுகயீன லீவுப்போராட்டம்

ஆசிரியர்கள்,அதிபர் சம்பள முரண்பாட்டிற்கு தீர்க்கமான இடைக்கால கொடுப்பனவை வலியுறுத்தி எதிர்வரும் 26ஆம் திகதி சுகயீன லீவுப்போராட்டம் இடம் பெறவுள்ளது.
 

ஆசிரியர்கள்,அதிபர் …

இன்று இரண்டாவது உலகத்திருக்குறள் மாநாடு யாழ்ப்பாணத்தில் ஆரம்பம். கிழக்கிலிருந்தும் பேராளர்கள் படையெடுப்பு!

இரண்டாவது உல திருக்குறள்மாநாடுஇன்று(21)வெள்ளிக்கிழமைகாலை யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகிறது.

இந்தியா தமிழ்நாடுதமிழ்த்தாய்அறக்கட்டளை நிறுவுனர் பெருங்கவிஞர்உடையார்கோயில் குணா எனும்பெரியார் இவ் உன்னதகைங்கரியத்தைஆரம்பித்துள்ளார்.