நிந்தவூரில் இராணுவத்தினரால் அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஐவர் போதைப் பொருளுடன் கைது !

நிந்தவூரில்  போதைப்பொருள் வியாபாரிகளை கைது செய்வதற்காக இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் பிரபலமான போதைப்பொருள் வியாபாரி ஒருவர் உட்பட நால்வர் கைது

ஒலிம்பிக் போட்டிகளுக்கான தொடக்க நிகழ்ச்சிகள் அதிகாரபூர்வதாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கடந்த 2020 இல் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற வேண்டிய ஒலிம்பிக் போட்டிகள் கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் நடைபெறவில்லை.

 

இந்நிலையில்,ஜப்பானிலேயே …

நிந்தவூரில் இராணுவத்தினரின் சுற்றிவளைப்பில் ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது !

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நிந்தவூர் பிரதேசத்தில் 60 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்
இச்சம்பவம்

கல்முனை பிராந்தியத்தில் இன்று முதல் 50ஆயிரம் தடுப்பூசிகள் !

அனைவராலும்கடந்தசில வாரங்களாக எதிர்பார்க்கப்பட்டுவந்த கல்முனைப் பிராந்தியத்திற்கான தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று சனிக்கிழமை (24) முதல் ஆரம்பிக்கப்படும் என கல்முனை