கொரோனா அச்சுறுத்தலை அடுத்து மூடப்பட்ட அரச பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்து முக்கிய பேச்சு நடைபெறவுள்ளது.
இச்சந்திப்பு வரும் செவ்வாய்க்கிழமை 26ம் திகதி நடைபெறும் என்று கல்வி அமைச்சர் டளஸ் அலகப்பெரும தெரிவித்தார்.
மாத்தறை பகுதியில் நேற்று மாலை நடந்த நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர் மேற்படி கூறியுள்ளார்.
Related posts
-
கல்விப் பொதுத் தராதர உயர்தர ( 2023) பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாக
கல்விப் பொதுத் தராதர உயர்தர ( 2023) பரீட்சை பெறுபேறுகள் இம்மாதம் கடைசி வாரத்தில் வெளியிடப்படும் என்று பரீட்சை திணைக்கள வட்டாரங்கள்... -
சுவிஸ் உதயம் அமைப்பினால் குடிநீர் வசதி
கடந்த மாதம் மட்டக்களப்பு சந்திவெளி கிராமத்தில் துவிச்சக்கர வண்டி வழங்கிய மாணவர்கள் ஒருவரின் குடும்பத்தின் குடிநீர் வசதியிற்கான வேண்டுகோளிற்கு இணங்க சுவிஸ்... -
கனடா விசிட்டர் விசாசெல்வோரின் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சி
கனடாவுக்கு விசிட்டர் விசாவில் செல்லும் தமிழர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த வருடம் முதல் இந்த வருடத்தின் முதற்பகுதி வரையில்...