திருக்கோவில் பிரதேச எல்லைக்குட்பட்ட கடலோரத்தில் இல்மனைட் அகழ்விற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து நேற்று(5) சனிக்கிழமை பேரணியொன்றை நடாத்தினர்..அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் தவிசாளர்களான இ.வி.கமலராஜன(திருக்கோவில்) கி.ஜெயசிறில்(காரைதீவு) பி.பார்த்தீபன்(பொத்துவில்-உதவி ) உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் அடங்கிய மக்கள்பேரணி ஊர்வலமாகச்சென்று திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேநந்திரனிடம் எதிர்ப்பு மகஜரைக் கையளிப்பதைக்காணலாம்.
Related posts
-
கல்விப் பொதுத் தராதர உயர்தர ( 2023) பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாக
கல்விப் பொதுத் தராதர உயர்தர ( 2023) பரீட்சை பெறுபேறுகள் இம்மாதம் கடைசி வாரத்தில் வெளியிடப்படும் என்று பரீட்சை திணைக்கள வட்டாரங்கள்... -
சுவிஸ் உதயம் அமைப்பினால் குடிநீர் வசதி
கடந்த மாதம் மட்டக்களப்பு சந்திவெளி கிராமத்தில் துவிச்சக்கர வண்டி வழங்கிய மாணவர்கள் ஒருவரின் குடும்பத்தின் குடிநீர் வசதியிற்கான வேண்டுகோளிற்கு இணங்க சுவிஸ்... -
கனடா விசிட்டர் விசாசெல்வோரின் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சி
கனடாவுக்கு விசிட்டர் விசாவில் செல்லும் தமிழர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த வருடம் முதல் இந்த வருடத்தின் முதற்பகுதி வரையில்...