க.பொ.த உயர் மாணவர்களுக்கு கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்கான செயலிகள் அடங்கிய டெப் வழங்குவதற்க்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த டெப் இல் கல்விச் செயற்பாடுகள் தவிர்ந்த ஏனைய எந்த செயலிகளையும் செயற்படுத்த முடியாத வகையில் வழங்கப்படும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Related posts
-
36 வருட கல்விச் சேவையிலிருந்து ஆசிரிய ஆலோசகர் மன்சூர் ஓய்வு!
சம்மாந்துறை வலய தமிழ் பாட ஆசிரிய ஆலோசகர் இசட் .எம்.மன்சூர் தனது 60ஆவது வயதில் ஓய்வுபெறுவதையிட்டு வலயக்கல்விப் பணிமனையில்... -
சந்நதி – கதிர்காமம் பாதயாத்திரை குழுவினர் முல்லைத்தீவு மாவட்டத்திற்குள் பிரவேசம்!
சந்நதி கதிர்காமம் பாதயாத்திரை ஜெயாவேல்சாமி குழுவினர் நான்கு நாட்களில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இருந்து முல்லைத்தீவு மாவட்டத்திற்குள் பிரவேசித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு... -
4000 பேர் ஊர்வலமாக வந்து வலுச்சேர்த்த இன்றைச
கல்முனை தமிழர் போராட்டம்!! கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீதான நிருவாக அடக்குமுறைகளை கண்டித்து பொதுமக்கள் சிவில் அமைப்புக்கள் நடாத்தி...