டெப் வழங்குவதற்க்கு அமைச்சரவை அங்கீகாரம்

க.பொ.த உயர் மாணவர்களுக்கு கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்கான செயலிகள் அடங்கிய டெப் வழங்குவதற்க்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த டெப் இல் கல்விச் செயற்பாடுகள் தவிர்ந்த ஏனைய எந்த செயலிகளையும் செயற்படுத்த முடியாத வகையில் வழங்கப்படும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related posts