சுவிஸ்லாந்தில் சூரிச் மானிலத்தில் அமைந்துள் ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலைய வருடாந்த மகா உற்சவம் 13-7-2018 அன்று ஆரம்பமாகி நடை பெற்று வருகிறது இவ் ஆலையத்தின் 8ஆம் நாள் திரு விழா 20 .7.2018 அன்று சுவிஸ் வாழ் மட்டக்களப்பு மக்கலால் நடாத்தப்படவுள்ளது இத்திருவிழாவில் அனைத்து மக்களும் கலந்து கொண்டு துர்கை அம்மனின் அருள் வேண்டுவதொடு திருவிழாவை நல்ல முறையில் நடத்த உதவுமாறு வேண்டுகிறோம் தொடர்புக்கு 0793472574
Related posts
-
காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் இன்று மாலை அல்லது இரவு வேளையில்... -
கல்விப் பொதுத் தராதர உயர்தர ( 2023) பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாக
கல்விப் பொதுத் தராதர உயர்தர ( 2023) பரீட்சை பெறுபேறுகள் இம்மாதம் கடைசி வாரத்தில் வெளியிடப்படும் என்று பரீட்சை திணைக்கள வட்டாரங்கள்... -
சுவிஸ் உதயம் அமைப்பினால் குடிநீர் வசதி
கடந்த மாதம் மட்டக்களப்பு சந்திவெளி கிராமத்தில் துவிச்சக்கர வண்டி வழங்கிய மாணவர்கள் ஒருவரின் குடும்பத்தின் குடிநீர் வசதியிற்கான வேண்டுகோளிற்கு இணங்க சுவிஸ்...