களுவாஞ்சிகுடி பிரதேசசெயலகத்தினால் நடாத்தப்பட்ட சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர்தின நிகழ்வு பிரதேசசெயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெத்தினம் தலைமையில் ஒக்டோபர் 1 ஆம் திகதி மகிழூர் பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றதுஇந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மேலதிக அரச அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந் சிறப்பித்துள்ளதுடன் சிறப்பு அதிதியாக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி ஏ.பாக்கியராசா, பிரதேசசபை செயலாளர் க.லெட்சுமிகாந்தன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனார்.
Related posts
-
36 வருட கல்விச் சேவையிலிருந்து ஆசிரிய ஆலோசகர் மன்சூர் ஓய்வு!
சம்மாந்துறை வலய தமிழ் பாட ஆசிரிய ஆலோசகர் இசட் .எம்.மன்சூர் தனது 60ஆவது வயதில் ஓய்வுபெறுவதையிட்டு வலயக்கல்விப் பணிமனையில்... -
சந்நதி – கதிர்காமம் பாதயாத்திரை குழுவினர் முல்லைத்தீவு மாவட்டத்திற்குள் பிரவேசம்!
சந்நதி கதிர்காமம் பாதயாத்திரை ஜெயாவேல்சாமி குழுவினர் நான்கு நாட்களில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இருந்து முல்லைத்தீவு மாவட்டத்திற்குள் பிரவேசித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு... -
4000 பேர் ஊர்வலமாக வந்து வலுச்சேர்த்த இன்றைச
கல்முனை தமிழர் போராட்டம்!! கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீதான நிருவாக அடக்குமுறைகளை கண்டித்து பொதுமக்கள் சிவில் அமைப்புக்கள் நடாத்தி...