களுவாஞ்சிகுடி பிரதேசசெயலகத்தினால் நடாத்தப்பட்ட சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர்தின நிகழ்வு.

களுவாஞ்சிகுடி பிரதேசசெயலகத்தினால் நடாத்தப்பட்ட சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர்தின நிகழ்வு பிரதேசசெயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெத்தினம் தலைமையில் ஒக்டோபர் 1 ஆம் திகதி மகிழூர் பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றதுஇந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மேலதிக அரச அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந் சிறப்பித்துள்ளதுடன் சிறப்பு அதிதியாக  சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி ஏ.பாக்கியராசா,  பிரதேசசபை செயலாளர் க.லெட்சுமிகாந்தன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனார்.

Related posts