களுவாஞ்சிகுடி பிரதேசசெயலகத்தினால் நடாத்தப்பட்ட சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர்தின நிகழ்வு பிரதேசசெயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெத்தினம் தலைமையில் ஒக்டோபர் 1 ஆம் திகதி மகிழூர் பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றதுஇந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மேலதிக அரச அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந் சிறப்பித்துள்ளதுடன் சிறப்பு அதிதியாக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி ஏ.பாக்கியராசா, பிரதேசசபை செயலாளர் க.லெட்சுமிகாந்தன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனார்.
Related posts
-
கல்விப் பொதுத் தராதர உயர்தர ( 2023) பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாக
கல்விப் பொதுத் தராதர உயர்தர ( 2023) பரீட்சை பெறுபேறுகள் இம்மாதம் கடைசி வாரத்தில் வெளியிடப்படும் என்று பரீட்சை திணைக்கள வட்டாரங்கள்... -
சுவிஸ் உதயம் அமைப்பினால் குடிநீர் வசதி
கடந்த மாதம் மட்டக்களப்பு சந்திவெளி கிராமத்தில் துவிச்சக்கர வண்டி வழங்கிய மாணவர்கள் ஒருவரின் குடும்பத்தின் குடிநீர் வசதியிற்கான வேண்டுகோளிற்கு இணங்க சுவிஸ்... -
கனடா விசிட்டர் விசாசெல்வோரின் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சி
கனடாவுக்கு விசிட்டர் விசாவில் செல்லும் தமிழர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த வருடம் முதல் இந்த வருடத்தின் முதற்பகுதி வரையில்...