2019ஆம் வருடத்துக்காக புதிய நாணயக்குற்றிகள் வெளியிடப்பட்டுள்ளனஇதன்படி ஒரு ரூபா, 2 ரூபா, 5 ரூபா மற்றும் 10 ரூபா நாணயக்குற்றிகள் புழக்கத்திற்கு வந்துள்ளன.இவற்றை நாட்டின் எந்தவொரு வர்த்தக வங்கியிலும் பெற்றுக்கொள்ள முடியும் என்று நாட்டு மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதஇந்த நாணயங்கள் துருப்பிடிக்காத இரும்புக்கலப்பினால் உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts
-
36 வருட கல்விச் சேவையிலிருந்து ஆசிரிய ஆலோசகர் மன்சூர் ஓய்வு!
சம்மாந்துறை வலய தமிழ் பாட ஆசிரிய ஆலோசகர் இசட் .எம்.மன்சூர் தனது 60ஆவது வயதில் ஓய்வுபெறுவதையிட்டு வலயக்கல்விப் பணிமனையில்... -
சந்நதி – கதிர்காமம் பாதயாத்திரை குழுவினர் முல்லைத்தீவு மாவட்டத்திற்குள் பிரவேசம்!
சந்நதி கதிர்காமம் பாதயாத்திரை ஜெயாவேல்சாமி குழுவினர் நான்கு நாட்களில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இருந்து முல்லைத்தீவு மாவட்டத்திற்குள் பிரவேசித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு... -
4000 பேர் ஊர்வலமாக வந்து வலுச்சேர்த்த இன்றைச
கல்முனை தமிழர் போராட்டம்!! கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீதான நிருவாக அடக்குமுறைகளை கண்டித்து பொதுமக்கள் சிவில் அமைப்புக்கள் நடாத்தி...