2019ஆம் வருடத்துக்காக புதிய நாணயக்குற்றிகள் வெளியிடப்பட்டுள்ளனஇதன்படி ஒரு ரூபா, 2 ரூபா, 5 ரூபா மற்றும் 10 ரூபா நாணயக்குற்றிகள் புழக்கத்திற்கு வந்துள்ளன.இவற்றை நாட்டின் எந்தவொரு வர்த்தக வங்கியிலும் பெற்றுக்கொள்ள முடியும் என்று நாட்டு மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதஇந்த நாணயங்கள் துருப்பிடிக்காத இரும்புக்கலப்பினால் உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts
-
காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் இன்று மாலை அல்லது இரவு வேளையில்... -
கல்விப் பொதுத் தராதர உயர்தர ( 2023) பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாக
கல்விப் பொதுத் தராதர உயர்தர ( 2023) பரீட்சை பெறுபேறுகள் இம்மாதம் கடைசி வாரத்தில் வெளியிடப்படும் என்று பரீட்சை திணைக்கள வட்டாரங்கள்... -
சுவிஸ் உதயம் அமைப்பினால் குடிநீர் வசதி
கடந்த மாதம் மட்டக்களப்பு சந்திவெளி கிராமத்தில் துவிச்சக்கர வண்டி வழங்கிய மாணவர்கள் ஒருவரின் குடும்பத்தின் குடிநீர் வசதியிற்கான வேண்டுகோளிற்கு இணங்க சுவிஸ்...