மாகாண சபை உறுப்பினரும்இ நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளருமான தவராசா கலையரசன் அவர்களது தந்தை முத்துவேல் தவராசா அவர்கள் இன்று இறைபதமடைந்தார் அன்னார் துறைநீலாவணையினைப் பிறப்பிடமாகவும் 15 ஆம் கிராத்தினை வசிப்பிடமாகக் கொண்ட இவர் சிறிது காலம் நோய்வாய்ப்பட்டு இருந்த நிலையில் தனது 68 ஆவது வயதில் இறைபதமடைந்துள்ளார்
Related posts
-
கல்விப் பொதுத் தராதர உயர்தர ( 2023) பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாக
கல்விப் பொதுத் தராதர உயர்தர ( 2023) பரீட்சை பெறுபேறுகள் இம்மாதம் கடைசி வாரத்தில் வெளியிடப்படும் என்று பரீட்சை திணைக்கள வட்டாரங்கள்... -
சுவிஸ் உதயம் அமைப்பினால் குடிநீர் வசதி
கடந்த மாதம் மட்டக்களப்பு சந்திவெளி கிராமத்தில் துவிச்சக்கர வண்டி வழங்கிய மாணவர்கள் ஒருவரின் குடும்பத்தின் குடிநீர் வசதியிற்கான வேண்டுகோளிற்கு இணங்க சுவிஸ்... -
கனடா விசிட்டர் விசாசெல்வோரின் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சி
கனடாவுக்கு விசிட்டர் விசாவில் செல்லும் தமிழர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த வருடம் முதல் இந்த வருடத்தின் முதற்பகுதி வரையில்...