சுமார் 3 தசாப்தகாலமாக நிலவிலரும், மட்டக்களப்பு மாவட்ட எல்லைப் பிரச்சனையை தீர்ப்பதற்கு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரால் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் இருந்து முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.இதற்கிடையில் மக்கள் மாவட்ட எல்லையில் முறுகல் நிலையைச் சந்திப்பதென்பதும், முரண்படுவதும், மிகவும் மனவேதனையான விடையமாகும் என மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி சிறிகாந் தெரிவித்துள்ளார்மட்டக்களப்பு, அம்பாறை எல்லைப் பிரச்சனை தொடர்பிலான கூட்டம் இன்று மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக கேட்போர் கூட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
Related posts
-
கல்விப் பொதுத் தராதர உயர்தர ( 2023) பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாக
கல்விப் பொதுத் தராதர உயர்தர ( 2023) பரீட்சை பெறுபேறுகள் இம்மாதம் கடைசி வாரத்தில் வெளியிடப்படும் என்று பரீட்சை திணைக்கள வட்டாரங்கள்... -
சுவிஸ் உதயம் அமைப்பினால் குடிநீர் வசதி
கடந்த மாதம் மட்டக்களப்பு சந்திவெளி கிராமத்தில் துவிச்சக்கர வண்டி வழங்கிய மாணவர்கள் ஒருவரின் குடும்பத்தின் குடிநீர் வசதியிற்கான வேண்டுகோளிற்கு இணங்க சுவிஸ்... -
கனடா விசிட்டர் விசாசெல்வோரின் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சி
கனடாவுக்கு விசிட்டர் விசாவில் செல்லும் தமிழர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த வருடம் முதல் இந்த வருடத்தின் முதற்பகுதி வரையில்...