சுமார் 3 தசாப்தகாலமாக நிலவிலரும்இ மட்டக்களப்பு மாவட்ட எல்லைப் பிரச்சனையை தீர்ப்பதற்கு நடவடிக்கை

சுமார் 3 தசாப்தகாலமாக நிலவிலரும், மட்டக்களப்பு மாவட்ட எல்லைப் பிரச்சனையை தீர்ப்பதற்கு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரால் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் இருந்து முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.இதற்கிடையில் மக்கள் மாவட்ட எல்லையில் முறுகல் நிலையைச் சந்திப்பதென்பதும், முரண்படுவதும், மிகவும் மனவேதனையான விடையமாகும் என மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி சிறிகாந் தெரிவித்துள்ளார்மட்டக்களப்பு, அம்பாறை எல்லைப் பிரச்சனை தொடர்பிலான கூட்டம் இன்று மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக கேட்போர் கூட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

Related posts