சுமார் 3 தசாப்தகாலமாக நிலவிலரும், மட்டக்களப்பு மாவட்ட எல்லைப் பிரச்சனையை தீர்ப்பதற்கு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரால் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் இருந்து முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.இதற்கிடையில் மக்கள் மாவட்ட எல்லையில் முறுகல் நிலையைச் சந்திப்பதென்பதும், முரண்படுவதும், மிகவும் மனவேதனையான விடையமாகும் என மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி சிறிகாந் தெரிவித்துள்ளார்மட்டக்களப்பு, அம்பாறை எல்லைப் பிரச்சனை தொடர்பிலான கூட்டம் இன்று மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக கேட்போர் கூட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
Related posts
-
36 வருட கல்விச் சேவையிலிருந்து ஆசிரிய ஆலோசகர் மன்சூர் ஓய்வு!
சம்மாந்துறை வலய தமிழ் பாட ஆசிரிய ஆலோசகர் இசட் .எம்.மன்சூர் தனது 60ஆவது வயதில் ஓய்வுபெறுவதையிட்டு வலயக்கல்விப் பணிமனையில்... -
சந்நதி – கதிர்காமம் பாதயாத்திரை குழுவினர் முல்லைத்தீவு மாவட்டத்திற்குள் பிரவேசம்!
சந்நதி கதிர்காமம் பாதயாத்திரை ஜெயாவேல்சாமி குழுவினர் நான்கு நாட்களில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இருந்து முல்லைத்தீவு மாவட்டத்திற்குள் பிரவேசித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு... -
4000 பேர் ஊர்வலமாக வந்து வலுச்சேர்த்த இன்றைச
கல்முனை தமிழர் போராட்டம்!! கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீதான நிருவாக அடக்குமுறைகளை கண்டித்து பொதுமக்கள் சிவில் அமைப்புக்கள் நடாத்தி...