விஞ்ஞான தொழிநுட்பவியல் ஆராய்ச்சி அமைச்சின் கோள்மண்டல ஆய்வு மையம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட விதாதா வள நிலையங்கள் இணைந்து இன்று (10/04/2019) பிற்பகல் 5.00 மணியிலிருந்து கல்லடி பாலத்திற்கு அருகாமையில் மீனிசைப்பூங்காவில் கோள்மண்டல கண்காட்சி நிகழ்வொன்றினை நிகழ்த்தவுள்ளனர். ஆர்வமுள்ள அனைவரையும் அன்போடு அழைக்கின்றோம்
Related posts
-
36 வருட கல்விச் சேவையிலிருந்து ஆசிரிய ஆலோசகர் மன்சூர் ஓய்வு!
சம்மாந்துறை வலய தமிழ் பாட ஆசிரிய ஆலோசகர் இசட் .எம்.மன்சூர் தனது 60ஆவது வயதில் ஓய்வுபெறுவதையிட்டு வலயக்கல்விப் பணிமனையில்... -
சந்நதி – கதிர்காமம் பாதயாத்திரை குழுவினர் முல்லைத்தீவு மாவட்டத்திற்குள் பிரவேசம்!
சந்நதி கதிர்காமம் பாதயாத்திரை ஜெயாவேல்சாமி குழுவினர் நான்கு நாட்களில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இருந்து முல்லைத்தீவு மாவட்டத்திற்குள் பிரவேசித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு... -
4000 பேர் ஊர்வலமாக வந்து வலுச்சேர்த்த இன்றைச
கல்முனை தமிழர் போராட்டம்!! கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீதான நிருவாக அடக்குமுறைகளை கண்டித்து பொதுமக்கள் சிவில் அமைப்புக்கள் நடாத்தி...