மட்டக்களப்பு மாவட்ட விதாதா வள நிலைய கோள்மண்டல கண்காட்சி

விஞ்ஞான தொழிநுட்பவியல் ஆராய்ச்சி அமைச்சின் கோள்மண்டல ஆய்வு மையம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட விதாதா வள நிலையங்கள் இணைந்து இன்று (10/04/2019) பிற்பகல் 5.00 மணியிலிருந்து கல்லடி பாலத்திற்கு அருகாமையில் மீனிசைப்பூங்காவில் கோள்மண்டல கண்காட்சி நிகழ்வொன்றினை நிகழ்த்தவுள்ளனர். ஆர்வமுள்ள அனைவரையும் அன்போடு அழைக்கின்றோம்

Related posts