விஞ்ஞான தொழிநுட்பவியல் ஆராய்ச்சி அமைச்சின் கோள்மண்டல ஆய்வு மையம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட விதாதா வள நிலையங்கள் இணைந்து இன்று (10/04/2019) பிற்பகல் 5.00 மணியிலிருந்து கல்லடி பாலத்திற்கு அருகாமையில் மீனிசைப்பூங்காவில் கோள்மண்டல கண்காட்சி நிகழ்வொன்றினை நிகழ்த்தவுள்ளனர். ஆர்வமுள்ள அனைவரையும் அன்போடு அழைக்கின்றோம்
Related posts
-
காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் இன்று மாலை அல்லது இரவு வேளையில்... -
கல்விப் பொதுத் தராதர உயர்தர ( 2023) பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாக
கல்விப் பொதுத் தராதர உயர்தர ( 2023) பரீட்சை பெறுபேறுகள் இம்மாதம் கடைசி வாரத்தில் வெளியிடப்படும் என்று பரீட்சை திணைக்கள வட்டாரங்கள்... -
சுவிஸ் உதயம் அமைப்பினால் குடிநீர் வசதி
கடந்த மாதம் மட்டக்களப்பு சந்திவெளி கிராமத்தில் துவிச்சக்கர வண்டி வழங்கிய மாணவர்கள் ஒருவரின் குடும்பத்தின் குடிநீர் வசதியிற்கான வேண்டுகோளிற்கு இணங்க சுவிஸ்...