தெஹிவளை குண்டு வெடிப்புச் சம்பவத்துடன் தெடார்புடைய சந்தேக நபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்தெஹிவளையில் ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்சந்தேகத்திற்கு இடமான முறையில் குறித்த பகுதியில் சஞ்சரித்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்சந்தேக நபரை கைது செய்து ஜீப் வண்டிக்கு அருகாமையில் அழைத்துச் செல்லப்பட்ட போது பிரதேச மக்கள் சந்தேக நபரை தாக்க முயற்சித்த போது அங்கு பதற்ற நிலைமை உருவாகியுள்ளது.
Related posts
-
36 வருட கல்விச் சேவையிலிருந்து ஆசிரிய ஆலோசகர் மன்சூர் ஓய்வு!
சம்மாந்துறை வலய தமிழ் பாட ஆசிரிய ஆலோசகர் இசட் .எம்.மன்சூர் தனது 60ஆவது வயதில் ஓய்வுபெறுவதையிட்டு வலயக்கல்விப் பணிமனையில்... -
சந்நதி – கதிர்காமம் பாதயாத்திரை குழுவினர் முல்லைத்தீவு மாவட்டத்திற்குள் பிரவேசம்!
சந்நதி கதிர்காமம் பாதயாத்திரை ஜெயாவேல்சாமி குழுவினர் நான்கு நாட்களில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இருந்து முல்லைத்தீவு மாவட்டத்திற்குள் பிரவேசித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு... -
4000 பேர் ஊர்வலமாக வந்து வலுச்சேர்த்த இன்றைச
கல்முனை தமிழர் போராட்டம்!! கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீதான நிருவாக அடக்குமுறைகளை கண்டித்து பொதுமக்கள் சிவில் அமைப்புக்கள் நடாத்தி...