தெஹிவளை குண்டு வெடிப்புச் சம்பவத்துடன் தெடார்புடைய சந்தேக நபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்தெஹிவளையில் ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்சந்தேகத்திற்கு இடமான முறையில் குறித்த பகுதியில் சஞ்சரித்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்சந்தேக நபரை கைது செய்து ஜீப் வண்டிக்கு அருகாமையில் அழைத்துச் செல்லப்பட்ட போது பிரதேச மக்கள் சந்தேக நபரை தாக்க முயற்சித்த போது அங்கு பதற்ற நிலைமை உருவாகியுள்ளது.
Related posts
-
கல்விப் பொதுத் தராதர உயர்தர ( 2023) பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாக
கல்விப் பொதுத் தராதர உயர்தர ( 2023) பரீட்சை பெறுபேறுகள் இம்மாதம் கடைசி வாரத்தில் வெளியிடப்படும் என்று பரீட்சை திணைக்கள வட்டாரங்கள்... -
சுவிஸ் உதயம் அமைப்பினால் குடிநீர் வசதி
கடந்த மாதம் மட்டக்களப்பு சந்திவெளி கிராமத்தில் துவிச்சக்கர வண்டி வழங்கிய மாணவர்கள் ஒருவரின் குடும்பத்தின் குடிநீர் வசதியிற்கான வேண்டுகோளிற்கு இணங்க சுவிஸ்... -
கனடா விசிட்டர் விசாசெல்வோரின் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சி
கனடாவுக்கு விசிட்டர் விசாவில் செல்லும் தமிழர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த வருடம் முதல் இந்த வருடத்தின் முதற்பகுதி வரையில்...