எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தொடர்புபடுத்தப்படுகின்றார். இவ்விடயம் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டியதாகும் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின்

கடந்த ஏப்ரல் 21ஆம் திகதியின் பின் வெளிவந்து கொண்டிருக்கின்ற ஐ.எஸ்.ஐ.எஸ் தொடர்பான பல்வேறு செய்திகளுடனும் கிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தொடர்புபடுத்தப்படுகின்றார். இவ்விடயம் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டியதாகும் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார்

லங்கா சிறி இணையத்திற்கு நன்றி

Related posts