கல்முனையில் தமிழர் பகுதிகளில் அனுரகுமாரவின் சுவரொட்டிகள்

  (ரணா)
கல்முனையில் உள்ள தமிழர் பகுதிகளில் மக்கள் விடுதலை முன்னணியின்  ஜனாதிபதி வேட்பாளரும், தலைவருமான  அனுர குமார திசநாயக்க எம். பியின் புகைப்படத்துடனான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

தேசிய மக்கள் சக்தி என்கிற மகுட வாக்கியத்துடன் நம்பிக்கை தரும் நம்பகரமான வேட்பாளர் என குறிப்பிட்டு பாண்டிருப்பு நற்பிட்டிமுனை போன்ற பகுதிகளில் இவ்வாறான சுவரொட்டிகள் காட்சி தருகின்றன.

Related posts