சனி, ஞாயிறு தினங்களில் அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு

பொசொன் நோன்மதி தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 15 மற்றும் 16ஆம் திகதிகளில் நாட்டிலுள்ள அனைத்து மதுபானசாலைகள் மூடப்படவுள்ளன. 

அரசாங்க தகவல் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது. 

குறித்த நாட்களில் மதுபானம் விற்பனை செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. 

Related posts