சற்று முன் தென்னிலங்கையில் சிரிய நாட்டவர் கைது! தீவிர விசாரணையில் பொலிஸார்!

நாட்டில் மேற்கொள்ளப்பட்ட தொடர் குண்டுத்தாக்கல்களுடன் தெடர்புடையவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சிரிய நாட்டைச் சேர்ந்த ஒருவர் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவரிடம் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலதிக தகவல்கள் எதுவும் வெளியாவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts